Thursday, 27 November 2008

பிறந்த நாள்

வருடந்தோறும் வந்து
கொண்டுதான் இருக்கிறது........
இனிப்பாய் பல நேரம்,
இனிப்பை மறந்து சில நேரம்.

காலையில் கிளர்ச்சியாய்.....
வாழ்த்துகளை வாங்கி வாங்கி
அயர்ச்சியாய்......

ஆண்டுகள் கடந்து விட்டன ....
ஆனாலும் என்ன சாதித்தோம்
என்ற மலைப்பு.....

மனிதனுக்கு மனிதன் மேல்
நம்பிக்கை இருப்பதில்லை......
தவறிப்போய் நாமும்
மனிதனாகத்தானே இங்கே....

2 comments:

  1. hi kadhir very thingable words

    ReplyDelete
  2. ஸாரி தல, நமக்கு கவிதை ஈடுபாடு கொஞ்சம் கம்மி

    ReplyDelete

இது படிச்சீங்களா?