கடவுளை முன்னிறுத்தி...
விதை விதைத்தான்
அறுவடை செய்தான்
அருள்வாக்கு சொன்னான்
ஆன்மீகத்தை விற்றான்
கம்பெனி ஆரம்பித்தான்
காதுகுத்திக் கெடாவெட்டினான்
பூசாரியாய் குறி சொன்னான்
சாதியாய் பிரிந்து நின்றான்
எதிரிக்கு சாபம் கொடுத்தான்
திருடனை மிரட்டினான்
குடம் குடமாய் பால் ஊற்றினான்
குடும்பமாய் மொட்டை போட்டான்
வேண்டுதல்கள் வைத்தான்
உண்டியலில் கொட்டினான்
கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்
_____________________________
ஹ ஹ ஹா
ReplyDeleteஅருமை!
ReplyDelete:-)
ReplyDeleteநல்லாருக்கு அண்ணா......
:-))
ReplyDeleteநல்ல சிந்தனை.
ReplyDeleteஎன்னைய மாதிரி ஆளுங்க போனா அதுலயும் துப்புவோமே!
ReplyDeleteஅருமை..
ReplyDeleteஓடியாங்க .. ஓடியாங்க கதிர் கவிதை போட்டு இருக்காரு.. எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க
ReplyDeleteகவிதை ரொம்ப அருமை.
ReplyDeleteகடைசியாக...
ReplyDeleteபலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்
..... நச்.
//எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க//
ReplyDeleteமன்னிக்கணும்....
அசத்தல் கவிதை
ReplyDelete//குடும்பமாய் மொட்டை போட்டான்//
ReplyDeleteசும்மாப் பொய் சொல்லப்படாது.... வூட்ல இருக்குற பொம்பளை ஆட்களுமா?? இல்லை, அவங்களை குடும்பத்துல ஒருத்தரா நினைக்கலையா??
உங்களைப் படுத்துறதுன்னு முடிவு செய்தாச்சு... பதில் சொல்லுங்க மாப்பு, ப்தில் சொல்லுங்க.....
//////கடைசியாக...
ReplyDeleteபலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்////
சிரிப்பதா !
சிந்திப்பதா !
//படிக்கட்டு மூலையில்
ReplyDeleteஎச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
சாமியக் கொண்டாந்து அங்க வெக்கிற வரைக்கும் அங்கதான் துப்பிகிட்டு இருந்திருக்கிறீங்க... அடக் கடவுளே!
தாராவரத்து பழனிச்சாமி அண்ணன், பாலா அண்ணன் அல்லாரும் வாங்க, வந்து என்னன்னு கேட்டுப் போங்க சித்த!!
நல்லா இருக்குங்க...
ReplyDeleteலொள்ளப்பாரு:)
ReplyDeleteகதிர் ,உங்க கவிதை நாளளுக்கு நாள் நால்லாயிடே வருது.
ReplyDeleteஎன்னோட spoiler...
டைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்..
ஆனாலும் நான் துப்பினேன்....
திருவண்ணாமலை கோயிலுக்குள் நான் இந்த்தகய காரணங்கலுக்காக போவதே இல்லை.துப்பல் மட்டுமில்லை மற்ற எல்லாமுமே....
கதிர்...கடவுள் காப்பாத்துவார்...தெரியாதோ !
ReplyDeleteஆஹா கதிர் அண்ணே....ஓஹோ கதிர் அண்ணே...
ReplyDeleteஇப்படி ஒரு கவிதையும் எழுதினான் :))
ReplyDeleteஅடடா அங்க அபடியா. இங்க முட்டுச்சந்துல.
ReplyDeleteஅண்ணன் அல்லாரும் வாங்க, வந்து என்னன்னு கேட்டுப் போங்க சித்த!!
ReplyDelete// என்னுங்க?..
wav... Super.....
ReplyDeleteமிக அருமையான கவிதை. கடவுளை யாரவது காபற்றுங்களேன் ?
ReplyDelete//கடைசியாக//ச் சொன்ன காட்சியை எங்கோ காண நேர்ந்ததில் பிறந்த கவிதை என்பது என் அனுமானம். சரிதானா?
ReplyDelete:-D
ReplyDeleteVery nice!
ReplyDeleteஹ ஹ ஹ ஹா
ReplyDeleteSUPER
நசரேயன் said...
ReplyDeleteஓடியாங்க .. ஓடியாங்க கதிர் கவிதை போட்டு இருக்காரு.. எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க
//
:))
எல்லாம் அவன் செயல்.
ReplyDeleteநல்ல இருக்கு நண்பா
ReplyDelete//கடைசியாக...
ReplyDeleteபலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
அய்யோ பாவம்... நல்ல கவிதை...
கதிர்,
ReplyDeleteகடவுள் கவிதையின் முடிவு மட்டும் "நச்"
மற்றெல்லாம் 'நறுக். நறுக்..நறுக்'தான்.
வலி தாங்க முடியல்ல...
//கடைசியாக...
ReplyDeleteபலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
நச்.. ஆனாலும் பிரயோஜனமில்லை. கொஞ்சம் தள்ளி துப்பிட்டு போறாங்களே :-(((
நல்லாருக்கு கதிர்... (ஆனா காவலுக்கு காவல் வைக்கல போலயே... எடுத்துக்கிட்டு தாவிட்டாங்க போலயே)
ReplyDeleteகவிதை கலக்கல்.ஒவ்வொரு வரியும் அருமை.
ReplyDelete//கடைசியாக...
ReplyDeleteபலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
அப்டியா....? இப்படி எல்லாமா நடக்குது..?
நல்லா இருக்கு ...!!!
ReplyDeletehttp://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html
ReplyDeleteஹி ஹி..!
நல்லாயிருக்குங்க.
ReplyDeleteம்.
ReplyDeleteஹா ஹஹஹா.. நல்ல இருக்கு.. :-)
ReplyDeleteகொடுமைதான்... எங்க போய் முட்டிக்க?
ReplyDeleteசூப்பர்...
ReplyDeleteபுரிந்தும் புரியாமல் .... அருமை
ReplyDelete//குடம் குடமாய் பால் ஊற்றினான்//
ReplyDeleteஎதிர் கவுஜைகளில்
குடம் குடமாய்
குவாட்டர்கள்..
மனதில் குப்பைகளை வைத்துக்கொண்டு... கடவுளை எங்கு வைத்தால் என்ன...
ReplyDeleteஹா ஹா கவிதை நன்று கதிர்
ReplyDeleteபிடிக்காதவர் படத்தை மாட்டி “இங்கே துப்பவும்” என்று போடாமல் விட்டார்களே...நல்ல வேளை.
ReplyDeleteகடவுளைக் காவலுக்கு வைத்தால் அவனைக் கடவுள் பார்த்துகொள்வார்.
நாம் யார் கடவுளைக் காப்பாற்ற...?
வெகு நாட்களுக்கு முன் ஒரு நாளிதழில் படித்தது
ReplyDeleteமேலை நாடுகளில் நமது கடவுளின் உருவம் பொதித்த நவின கழிவரை சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது அந்த செய்திதாளில் நான் வாசித்தது
கவிஞர் அன்ரே சொன்னார் மனிதராய் பார்த்து திருந்தாவிட்டால்...ம்ம்கும்ம்ம்..