Friday, 12 June 2009

உங்கள் வாழ்க்கை மீது புகார் உள்ளதா.....?

எனக்கு வாழ்கையில் எதுவும் திருப்திகரமாக அமையவில்லை என்ற புகார் உள்ளதா?

வாழ்க்கையையே களவு கொடுத்த இவர்களுக்கு.....

என்னுடைய இணைய முகவரிக்கு வந்த படங்கள் இவை....









ஒரு வெறுமையை ஆழ மனதில் பதிய வைக்கிறது....

சுதந்திர இந்தியாவில் இவர்களின் சுதந்திரத்தை திருடியதாக‌
யாரை நோக்கி விரல் சுட்டட்டும்....

ஒரு விரல் சுட்டும் போது....
மூன்று விரல்கள் என்னையே குறுகுறுப்போடு குறிபார்த்து
"இதற்காக நீ என்ன கிழித்தாய்" என்று வன்மையாக கேட்கிறது

குளிர்சாதன அறையிலிருந்து மடிக்கணினி மூலம் என்ன தீர்வை நாம்
கொடுத்துவிட போகிறோம்.

கற்கை நன்றே.... கற்கை நன்றே....பிச்சை புகினும் கற்கை நன்றே....

கற்றால் தானே பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும் என்பது தெரியும்....
கற்காததால் பிச்சை எடுத்தாவது கற்க வேண்டும் என்பது தெரியவில்லையே (சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் லாஜிக்..... கீப் இட் அப்)....

2 comments:

  1. மனம் கனக்குதுங் மாப்ளை!

    ReplyDelete
  2. manam verumai yai irrukum pothu manathu ku ithamai irruku
    thank u

    ReplyDelete

இது படிச்சீங்களா?